நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு…
View More உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுஉள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கேட்டது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு
டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என். நேரு…
View More உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கேட்டது ஏன்? அமைச்சர் கே.என்.நேருஉள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம்…
View More உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளுக்கு மநீம தலைவர் கமல் அழைப்பு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 26-ம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு…
View More உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளுக்கு மநீம தலைவர் கமல் அழைப்புஉள்ளாட்சித் தேர்தல்: பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27…
View More உள்ளாட்சித் தேர்தல்: பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை“உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகர் கமலாலயத்தில் உள்ள அவரது உருவப்…
View More “உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…
View More “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”