பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியா
ஆப்கானிஸ்தானில் இருந்து 120 பயணிகளுடன் இந்தியாவிற்கு ராணுவ விமானம் புறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. அரசுபடைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம்…
View More ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியாஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்புர்வமாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ராணுவத்தினர் பல வருடங்களாக ஆப்கானில் முகாமிட்டு…
View More ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்புநாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்
காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை…
View More நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…
View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படைஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை
ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலைஆப்கானிஸ்தானின் கந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. சுமார்…
View More ஆப்கானிஸ்தானின் கந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்ஹிஜாப் அணியாததால் 21 வயது பெண்ணை கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாததால், 21 வயது பெண்ணை காரில் இருந்து இறக்கி தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்ப சென்றதை அடுத்து அங்கு தலிபான்களுக்கும்…
View More ஹிஜாப் அணியாததால் 21 வயது பெண்ணை கொன்ற தலிபான்கள்கந்தகாரில் ராக்கெட் தாக்குதல்: அனைத்து விமானங்களும் ரத்து
ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் விலகியதை அடுத்து, அங்கு…
View More கந்தகாரில் ராக்கெட் தாக்குதல்: அனைத்து விமானங்களும் ரத்து