ஓமலூரில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது!

ஓமலூர் அருகே வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற இருவர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் சேர்வராயன் வனச்சரக பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு எருமை,…

View More ஓமலூரில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு, இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019…

View More மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…

View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

கேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டும் தகராறில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 1வது தெருவில் இளைஞர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில்…

View More கேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!

சிறுமிக்கு திடீரென எற்பட்ட உடல்நலக்குறைவு.. மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்!

உடல் நலக்குறைவு காரணமாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோர், அவரின் உண்மை நிலையறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சர்க்கரை மல்லூர் கிராமத்தைச் சேர்ந்த14 வயது சிறுமிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

View More சிறுமிக்கு திடீரென எற்பட்ட உடல்நலக்குறைவு.. மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்!

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…

View More புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை: முதல்வர் பழனிசாமி

அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறைவாக மரக்கடை பகுதி…

View More அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை: முதல்வர் பழனிசாமி

புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…

View More புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!

தமிழகத்தில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை…

View More தமிழகத்தில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,927 பேர் பலி!

அமெரிக்காவில், கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு ஒரே நாளில், 3 ஆயிரத்து 927 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை 19 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று…

View More அமெரிக்காவில் ஒரே நாளில் 3,927 பேர் பலி!