சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

தமிழக அரசு தைப்பூச தினத்திற்கு பொது விடுமுறை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்…

View More சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருகிறது; மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கருத்து!

நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சேலம் ஏற்காடு பகுதியில், தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஏற்காட்டில் விளையும்…

View More நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருகிறது; மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கருத்து!

விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – முதல்வர் பழனிசாமி

ரவுடியுடன் விவசாயிகளை ஒப்பிட்டு பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள வில்லுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம்…

View More விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – முதல்வர் பழனிசாமி

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.…

View More 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

அரசியல் நடவடிக்கைகள் குறித்து, விரைவில் நல்ல முடிவாக அறிவிப்பேன்: மு.க.அழகிரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் கடைசி வரை முதலமைச்சராக முடியாது, என அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து,…

View More அரசியல் நடவடிக்கைகள் குறித்து, விரைவில் நல்ல முடிவாக அறிவிப்பேன்: மு.க.அழகிரி

குரூப் 1 தேர்வு : 2.57 லட்சம் பேர் எழுதினர்

2.57 lakh people wrote அரசுப் பணிகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று…

View More குரூப் 1 தேர்வு : 2.57 லட்சம் பேர் எழுதினர்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பிரமாண்ட பேரணி…. விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!

மத்திய அரசுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில், பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த…

View More பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பிரமாண்ட பேரணி…. விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!

கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை பெரும்பாக்கத்திற்கு குடியமர்ந்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் பகுதியில்…

View More கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!

Arogya setu முதல் Zoom வரை… 2020ம் ஆண்டில் அதிகம் வலம் வந்த வார்த்தைகள்!

2020ம் ஆண்டு சில வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புதிய புதிய வார்த்தைகள் சில வழக்கத்துக்கு வந்தன. அந்தவகையில் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை A-…

View More Arogya setu முதல் Zoom வரை… 2020ம் ஆண்டில் அதிகம் வலம் வந்த வார்த்தைகள்!

ஆவின் பணியாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியிட நீதிமன்றம் நிபந்தனை!

மதுரை ஆவினில் எழுத்து தேர்வுக்கான சரியான விடைகளை (Key Answer) வெளியிட்ட பின்பே தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆவினில் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் (Key Answer)வெளியிடவும்,…

View More ஆவின் பணியாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியிட நீதிமன்றம் நிபந்தனை!