அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கடந்த 4 மாதங்களில் 4 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,400 கோடி) நன்கொடையாக அளித்துள்ளார். உலகின் 18வது பணக்காரரான அவர்…
View More நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!Category: முக்கியச் செய்திகள்
புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அனைத்து பள்ளிகளும்…
View More புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!
ஆன்லைன் வகுப்பு படிக்க பெற்றோர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடி வந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சேகர். இவரது…
View More ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25).…
View More 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண்…
View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலின்பாது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை…
View More கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!
எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக டெல்லியைச் சுற்றி…
View More ”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!
விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள்…
View More விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியுமா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆயுஷ் மருத்துவர்கள்…
View More ”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!