கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!

கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலின்பாது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை…

View More கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!

”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக டெல்லியைச் சுற்றி…

View More ”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள்…

View More விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியுமா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆயுஷ் மருத்துவர்கள்…

View More ”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க குளிர்கால கூட்டத்தொடரை கூட்டகோரி, காங்கிரஸ் மக்களவைத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு…

View More கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

அடுத்த ஆனந்த் யார்? கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்!

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் (Chess) அகாடமி ஒன்றை ஆரம்பித்துள்ளார். செஸ் விளையாட்டில் தனது திறமையை உலகளவில் நிரூபித்தவர் விஸ்வநாதன் ஆனந்த். கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்துக்கும் சொந்தக்காரரானார். இதுவரை ஐந்து முறை…

View More அடுத்த ஆனந்த் யார்? கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்!

ஆறு மொழிகளில் Translation செய்யும் அமேசான் அலெக்ஸா!

அமேசான் அலெக்ஸா Voice assistant-ஐ ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிய முறையில் பெறுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் அமேசான் அலெக்ஸாவில் ஒரு புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Echo devices…

View More ஆறு மொழிகளில் Translation செய்யும் அமேசான் அலெக்ஸா!

ரஜினியின் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி? ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு!

மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்தின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாகவும், அது குறித்த அறிவிப்பை வருகிற 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும்…

View More ரஜினியின் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி? ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு!

கர்நாடக சட்டமன்ற மேலவையில் இருதரப்பினரிடையே கைகலப்பு!

கர்நாடக சட்டமன்ற கீழவையில் பசுவதை தடுப்பு சட்ட மசோதா, கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற மேலவையில் மசோதாவை நிறைவேற்ற, அவை இன்று கூடியது. அப்போது, மேலவை தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

View More கர்நாடக சட்டமன்ற மேலவையில் இருதரப்பினரிடையே கைகலப்பு!

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல்…

View More “கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்