கேரள முதல்வரின் செயலாளரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனிடம் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த ஏழைகளுக்கு இலவசமாக…

View More கேரள முதல்வரின் செயலாளரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிக்கை – பரமக்குடியில் கடையடைப்புப் போராட்டம்!

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து…

View More பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிக்கை – பரமக்குடியில் கடையடைப்புப் போராட்டம்!

75 டெண்டர்கள் வாபஸ் – உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் தகவல்!

உணவுப் பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கோரிய 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு…

View More 75 டெண்டர்கள் வாபஸ் – உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் தகவல்!

விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை…

View More விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று கட்டணமில்லை!!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண இன்று கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி…

View More மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று கட்டணமில்லை!!

டாடா ஓடிடியில் வெளியாவது எப்போது?

டாடா ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸின் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப்…

View More டாடா ஓடிடியில் வெளியாவது எப்போது?

மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி கலால் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள்…

View More மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!

திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஒவ்வொரு சங்கங்களின் நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலனை கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் எனவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க…

View More திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

இஸ்லாமியர்களுக்கான 3.5%இடஒதுக்கீடு – அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இடஒதுக்கீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- அமைப்பின் 12-வது தூத்துக்குடி மாவட்ட…

View More இஸ்லாமியர்களுக்கான 3.5%இடஒதுக்கீடு – அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்!

ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் விழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா இன்று நடைபெற்றது.…

View More ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் விழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!