75 டெண்டர்கள் வாபஸ் – உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் தகவல்!
உணவுப் பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கோரிய 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு...