வயநாடு நிலச்சரிவு – 3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வழங்கும் ஏர்டெல்!

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுளள வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், வேலிடிட்டி நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  கேரளாவில்…

View More வயநாடு நிலச்சரிவு – 3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வழங்கும் ஏர்டெல்!

வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவியாக ரூ. 1 கோடி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…

View More வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு!

ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!

  கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். …

View More ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!

“கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

View More “கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளாவில் தொடரும் கனமழை.. மீட்பு பணியில் தொய்வு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

View More கேரளாவில் தொடரும் கனமழை.. மீட்பு பணியில் தொய்வு!

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான…

View More வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை…

View More முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

“ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில்…

View More “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?

வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின்…

View More துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?