தஞ்சை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக மாறும் என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்ணாற்றங் கரையில் உள்ள நீரேற்றுநிலையத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட…
View More 30 ஆண்டுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாறும்!- மேயர் சண்.ராமநாதன் பேட்டி!தஞ்சாவூர் மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியின் தாய் சேய் நல மையம்: நடிகர் சசிகுமார் பாராட்டு!
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயன் அடையும் வகையில் தாய் சேய் நல மையம் திறக்கப்பட்டதற்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு மக்கள் நல…
View More தஞ்சை மாநகராட்சியின் தாய் சேய் நல மையம்: நடிகர் சசிகுமார் பாராட்டு!