தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு…

View More தொடர்ந்து உயர்ந்து வரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் – கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!

சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.  தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தின்…

View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!

மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

யமுனை நதியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்குமாறும், வெள்ளத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்,…

View More மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 100 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,500…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!