10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு; உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவு
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட...