திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர்களுக்கான பிரத்யேக தரிசன நடைமுறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்,…
View More திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரத்யேக தரிசனத்துக்கான நடைமுறை!TTD
நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!
சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து…
View More நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்..!
வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று துவங்கியது. இறை மூர்த்திகளுக்கு நைவேத்தியம், தூப தீப சமர்ப்பணம், அலங்காரம் ஆகியவை உள்ளிட்ட கைங்கரியங்களை எவ்விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்து முடிப்பது…
View More திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்..!திருப்பதியில் 3டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மூன்று டன் எடையுடைய மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப…
View More திருப்பதியில் 3டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்..!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 தரிசன டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வரும் 24-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்களின் கூட்டம் அதிகமாக…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 தரிசன டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு!திருப்பதியில் மாபெரும் தூய்மைப் பணி: 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருப்பதியில் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் தூய்மைப் பணியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தேவஸ்தான அதிகாரிகள்,…
View More திருப்பதியில் மாபெரும் தூய்மைப் பணி: 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!பக்தர்களே உஷார்.. போலி இணையதளங்கள் தொடங்கி திருப்பதி கோயில் நுழைவுச்சீட்டு விற்பனை!
நீங்கள் திருப்பதி கோயிலுக்கு செல்வதற்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்ய நினைப்பவரா? பல போலிதளங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதைப் படித்து விட்டு முன்பதிவு செய்யுங்கள். திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோயிலுக்கு தினமும் சுமார்…
View More பக்தர்களே உஷார்.. போலி இணையதளங்கள் தொடங்கி திருப்பதி கோயில் நுழைவுச்சீட்டு விற்பனை!திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
திருப்பதியில் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.…
View More திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!