மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

மதுரையில் நடந்த சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்திற்கு, பயணிகள் கொண்டுவந்த சிலிண்டர் தான் பிரதான காரணம் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரையில், சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த…

View More மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதி தான் காரணம் – கவிஞர் வைரமுத்து!

நாசா, மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் இன்று பணிபுரிய கருணாநிதி தான் காரணம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை தெற்கு…

View More பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதி தான் காரணம் – கவிஞர் வைரமுத்து!

ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கு தான் பிடிக்காது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துவங்கி அன்றாடம் நாம் காணும் திரைப்படங்கள் வரை ரயில் நமது வாழ்வில் ஒரு நீக்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது. நீளமான தண்டவாளம் அமையப் பெற்ற…

View More ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

”ஒடிசா ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்” – எம்பி சு.வெங்கடேசன் ட்வீட்!!

கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதற்கும், மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.  கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…

View More ”ஒடிசா ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்” – எம்பி சு.வெங்கடேசன் ட்வீட்!!

கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்தத்தை பொதுமக்கள் தானமாக செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து…

View More கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில், திடீரென ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் அலட்சியமே முழுகாரணம் என ரயில்வே துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,…

View More மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்