தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ம் தேதி…
View More தீபாவளிக்கு முதல்நாள் பயணம்; இன்று முன்பதிவு தொடக்கம்TNSTC
திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!
தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் சென்றவர்கள் செந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. தொடர் விடுமுறையின் காரணமாக ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர்,…
View More திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு-அரசாணை வெளியீடு
போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.…
View More போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு-அரசாணை வெளியீடுகுரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!
நாளை நடக்கும் குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். அவர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள…
View More குரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!போக்குவரத்து ஊழியர்கள்; ஆகஸ்ட் 3ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்?
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை…
View More போக்குவரத்து ஊழியர்கள்; ஆகஸ்ட் 3ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்?‘நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயணச் சீட்டு வழங்க வேண்டும்’
நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயணச் சீட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.…
View More ‘நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயணச் சீட்டு வழங்க வேண்டும்’’பயணிகளைத் தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை’
சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பேருந்துகளில்…
View More ’பயணிகளைத் தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை’அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு
அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில்…
View More அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்புபேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறை
முழு ஊரடங்கான 16-ஆம் தேதி, பேருந்து முன்பதிவு செய்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காணும் பொங்கல் தினமான 16-ஆம் தேதி முழு…
View More பேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறைஇன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
View More இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்