12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது....