அதிக அளவில் மனு தாக்கல் செய்த சுயேட்சைகள்

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு வரும்…

View More அதிக அளவில் மனு தாக்கல் செய்த சுயேட்சைகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக, அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

மதம் சார்ந்த பிரச்சாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவில்லை: மாவட்ட கல்வி அலுவலர்

அரியலூர் மாணவி விவகாரத்தில் மதம் சார்ந்த பிரச்சாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவில்லை என மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். அரியலூர் மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட…

View More மதம் சார்ந்த பிரச்சாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவில்லை: மாவட்ட கல்வி அலுவலர்

தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்றது என புகார் எழுந்த நிலையில், தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு 21…

View More தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி

ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

தருமபுரி அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியில்…

View More ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

மதமாற்றத்திற்கு எதிராக, மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம்: ஹெச்.ராஜா

மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவர் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். பாஜக மாநில மையக் குழுக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகமான…

View More மதமாற்றத்திற்கு எதிராக, மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம்: ஹெச்.ராஜா

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா? – மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பதை கண்டித்து, மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்டிவிடர் பதிவில், “தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105…

View More தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா? – மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

கணினி மயமாகும் அரசு அலுவலகங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், 36 பேருக்கு புதிய இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான முகமை ஆணைகளை…

View More கணினி மயமாகும் அரசு அலுவலகங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

பலம் இல்லாத பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் – விக்கிரவாண்டி இடையே புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு…

View More பலம் இல்லாத பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி