மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை…

View More மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு

இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை…

View More இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவகிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நேற்று 8 மீனவர்கள் மீன் பிடிக்க…

View More தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையால் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை…

View More இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள்…

View More இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது

கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் நாகை மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச்…

View More தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது

இலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை  மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன்  வலியுறுத்தியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள…

View More இலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

View More இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நடுக்கடலில் என்ன நடந்தது? – இலங்கை கடற்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டு

நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகை  இலங்கை கடற்படையினர் மீனவர்களுடன் மீட்டனர். படகை பழுது நீக்க முயற்சி செய்து, பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர். இலங்கைக்…

View More நடுக்கடலில் என்ன நடந்தது? – இலங்கை கடற்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டு