தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு…

View More தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்

விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள்- எல்.முருகன்!

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மீனவ மக்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

View More விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள்- எல்.முருகன்!

இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி

தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக…

View More இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி

வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரியிடம் அதற்கான…

View More வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…

View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்