கேலியின் அடையாளமாக கருதப்பட்ட விசிலுக்கும் இசையில் இடமளித்து மகிழச்செய்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி அந்தக்கால திரையிசைப்பாடல்கள் பாமரனுக்கு புரியாத வகையில் இருந்தாலும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்து வந்தது. பின்னர் கர்நாடக…
View More “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்”Tamil Cinema Old Songs
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா”
திருடாதே பாப்பா திருடாதே…. பாடலில், வறுமை இருக்கு பயந்துவிடாதே என்ற வரிகளை வறுமையுடன் எழுதியவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சென்னையில் திரைப்பட வாய்ப்புக்காக ஏங்கிய கவிஞரை பட்டினி கிடக்காமல் ஊருக்குப் போய்விடு என…
View More “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா”சோம்பேறிகளை தட்டி எழுப்பிய “தூங்காதே தம்பி தூங்காதே”
நாடோடி மன்னன் நாடாளும் மன்னனான கதையை கூறும் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடலை எம்ஜிஆர் கூறியும் திருத்தம் செய்ய மறுத்தார் கவியரசு கண்ணதாசன். எம்ஜிஆரின் திரை வாழ்க்கை ஏறுவரிசையில் நகரத் தொடங்கிய…
View More சோம்பேறிகளை தட்டி எழுப்பிய “தூங்காதே தம்பி தூங்காதே”“சின்னச்சின்ன மூக்குத்தியாக ஜொலித்த கவிஞர்கள்”
உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என அறிந்த திரை இசைக் கவிஞர்கள் மத்தியில் ஒரு சில பாடல்களால் இன்றும் நினைவில் நிற்கின்றனர் சில கவிஞர்கள். பெயர் தெரியாத, அதிகம் அறிமுகம்…
View More “சின்னச்சின்ன மூக்குத்தியாக ஜொலித்த கவிஞர்கள்”