“அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்”

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். கதாநாயகனின் புகழ்பாடிய திரைப்படங்களின் மத்தியில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை பேசிய திரைப்படங்களை இயக்கினார்.. 1965ம் ஆண்டு…

View More “அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்”

‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’

ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா? அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக…

View More ‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’