”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”

1950, மற்றும் 1960 களில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, சிங்களம் போன்ற மொழிகளிலும் நடித்த நாட்டியத் தாரகை, கருணாநிதியிடமிருந்து “நாட்டிய செல்வம்” விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் நடிகை…

View More ”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா”

திருடாதே பாப்பா திருடாதே…. பாடலில், வறுமை இருக்கு பயந்துவிடாதே என்ற வரிகளை வறுமையுடன் எழுதியவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சென்னையில் திரைப்பட வாய்ப்புக்காக ஏங்கிய கவிஞரை பட்டினி கிடக்காமல் ஊருக்குப் போய்விடு என…

View More “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா”

“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”

தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’…

View More “குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”

“உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”

பாடலாசிரியராக திரையுலகில் ஜொலித்த இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. திரைவானில் முழுநிலவாக சிலர் ஒளிவீசினாலும், சிலர் துருவ நட்சத்திரங்களாக ஜொலிப்பது உண்டு. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி என…

View More “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே”