தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை வரவேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் விளக்கத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வரவேற்புselvaperunthagai
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதி
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏகனாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள…
View More பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதிஅரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மகனை இழந்தேன் – தந்தை குற்றச்சாட்டு
சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட வேல்முருகன் மரணம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே நடந்தது என அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சாதி சான்றிதழ் கேட்டு…
View More அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மகனை இழந்தேன் – தந்தை குற்றச்சாட்டுசெஸ் ஒலிம்பியாட் துவக்க விழா; காங்கிரஸ் புறக்கணிப்பு- செல்வபெருந்தகை
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போர் காரணமாக 44வது…
View More செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா; காங்கிரஸ் புறக்கணிப்பு- செல்வபெருந்தகைவிசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?
நீண்ட ஆலோசனை கூட்டங்கள், விவாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரசின் சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை… விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாத இந்த போராளி தலைவரை பற்றி பார்க்கலாம் … காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு…
View More விசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?