நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த...