‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில்…

View More ‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியாய விலை கடைகளில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே,  ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான…

View More ‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!