ராஜபாளையம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து மாணவிகளை…
View More பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு3 died
பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அருகேயுள்ள…
View More பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !