புதுச்சேரியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை மறுநாள் மத்தியக்குழு வருகை தர உள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக…
View More புதுச்சேரி | வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட டிச.8ம் தேதி வருகிறது மத்தியக் குழு!pudhucherry
#Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதியவர் விவேகானந்தன் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த…
View More #Puducherry சிறுமி கொலை வழக்கு | சிறையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதான நபர்!9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான புதிய…
View More 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவுபுதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு – முடிவுக்கு வருகிறதா என்.ஆர்.காங்.- பாஜக கூட்டணி?
புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகள் இணைந்து ஆட்சி…
View More புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு – முடிவுக்கு வருகிறதா என்.ஆர்.காங்.- பாஜக கூட்டணி?விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!
விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. …
View More விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை கடந்த…
View More தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9) . இந்த சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம்…
View More புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டி?
புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளரை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக…
View More மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டி?புயல் எச்சரிக்கை – புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் டிச. 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் டிச.4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள…
View More புயல் எச்சரிக்கை – புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் டிச. 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!