கழுகாசலமூர்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனி உத்திர திருவிழா!
தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ளது கழுகாசல மூர்த்தி திருக்கோயில். இக்கோயிலில் பங்குனி...