முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த…
View More ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!pandemic
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் இன்று…
View More மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம்,…
View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!
சென்னையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 36 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி…
View More கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க…
View More தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!
கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக…
View More தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!
ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால்…
View More ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!
அனைத்து மாநிலங்களிலும் பொது சுகாதார வசதிகளுக்காக ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்…
View More ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?