ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து ருசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரல் ஆகியுள்ளது. சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால்,…
View More எலும்பை கடித்து ருசிக்கும் ஒட்டகச்சிவிங்கி! இணையத்தில் வீடியோ வைரல்!#News7Tamil | #News7TamilUpdates
பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை!
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும்…
View More பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை!சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை செவிலியர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சென்னை கிண்டியில் உள்ள கிங்…
View More சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!NCERT – நடவடிக்கையால் கல்வியாளர்கள் அதிருப்தி; தங்களது பெயரை புத்தகத்திலிருந்து நீக்கக் கோரிக்கை!
பாடப்புத்தகங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு NCERT மாற்றியுள்ளதால் , அவற்றில் தங்கள் பெயர்கள் நீடிப்பதில் அர்த்தமில்லை எனக்கூறி 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். பாடபுத்தகங்களில் பல்வேறு மாற்றங்களை NCERT…
View More NCERT – நடவடிக்கையால் கல்வியாளர்கள் அதிருப்தி; தங்களது பெயரை புத்தகத்திலிருந்து நீக்கக் கோரிக்கை!நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு வளையத்தை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் முதல்வரான நிதிஷ் குமார்…
View More நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!டெல்லி பயிற்சி மையத்தில் தீ விபத்து – ஜன்னல் வழியாக குதித்து தப்பிய மாணவர்களின் வீடியோ வைரல்!
டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்த நிலையில், மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய பரபரப்பு வீடியோ வைரல் ஆகியுள்ளது. வடமேற்கு…
View More டெல்லி பயிற்சி மையத்தில் தீ விபத்து – ஜன்னல் வழியாக குதித்து தப்பிய மாணவர்களின் வீடியோ வைரல்!சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!
சிபிஐ விசாரிக்க அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப்பெற்று அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றதால், தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம்…
View More சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இணைந்த சிறுவனின் பதிவால் LinkedIn – ஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்-ல் பணி புரிய தகுதி பெற்ற நிலையில் LinkedIn -ஐ அணுக தகுதியற்றவறாக தன்னை எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் 14 வயதே நிரம்பிய…
View More ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இணைந்த சிறுவனின் பதிவால் LinkedIn – ஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசி-க்கு ஆயுள் தண்டனை விதிப்பு
பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்,…
View More பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசி-க்கு ஆயுள் தண்டனை விதிப்புதமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்!
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒரு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி ஆகும். அரசு கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்…
View More தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்!