“நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் 1,500 முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுவதாகவும், கரையோர மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும்…

View More “நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!