“மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை…

View More “மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

காற்று வாங்கப் போனேன்…

சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகளை பெற்றதை அறிந்திருப்போம். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி,…

View More காற்று வாங்கப் போனேன்…

மயங்க வைத்த வாலியும், மயங்கிய கண்ணதாசனும்..!

கண்ணதாசன் – எம்எஸ் விஸ்வநாதன், வாலி – விஸ்வநாதன் கூட்டணி மாறி மாறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம். யார் எழுதிய பாட்டு இது என மக்கள் மயங்கி நின்ற நிலையில், கண்ணதாசனா, வாலியா என…

View More மயங்க வைத்த வாலியும், மயங்கிய கண்ணதாசனும்..!