நிலவில் குகை இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

நிலவில் மிகப்பெரிய குகை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற…

View More நிலவில் குகை இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!

“நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் பிரிவின் தலைவர் நாசாவிடம், …

View More “நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!

நிலவில் சந்திரயான் லேண்டர் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக…

View More நிலவில் 2 டன் மண்துகள்கள் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான்3!

ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை… அப்டேட் கொடுத்த இஸ்ரோ…

ஆதித்யா L1 விண்கலம் ஆரோக்கியமாகவும், சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணிப்பதாகவும் இஸ்ரோ தனது X தளத்தில் பதிவிட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிக்கரமான…

View More ஆதித்யா எல்1 விண்கலத்தின் தற்போதைய நிலை… அப்டேட் கொடுத்த இஸ்ரோ…

சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!

சூரியனை ஆய்வு செய்வதற்காக ’ஆதித்யா எல்1’ விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

View More சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!

சந்திரயானும்…தமிழர்களும்…!!

விண்வெளித்துறையில் சாதனை படைக்க முட்டிமோதும் உலக நாடுகளின் கவனத்தை, சந்திரயான் 3-ன் மூலம் வலிமையான இந்தியா இன்று தன்வசம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக தமிழர்கள் இருந்துள்ளனர். அவ்வாறான…

View More சந்திரயானும்…தமிழர்களும்…!!

இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….

இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்படும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாட்களாக மேற்கொண்ட பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்…. ஜூலை 13 : சந்திரயான் – 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது…

View More இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….

நிலவுக்கு செல்லும் முதல் பெண் இவர்தான் – நாசா வெளியிட்ட பெயர் பட்டியல்

நிலவுக்கு செல்லும் நபர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. அதில் கிறிஸ்டினா கோச் எனும் பெண்ணும் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 4பேர் கொண்ட பட்டியலை ஏப்ரல் 3ம் தேதி நாசா வெளியிட்டது.…

View More நிலவுக்கு செல்லும் முதல் பெண் இவர்தான் – நாசா வெளியிட்ட பெயர் பட்டியல்

நிலவில் நீர் வளம்; சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சீன ஆய்வுப் பணியின் மூலம், நிலவில் நீர் வளத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனா 2020 இல் நிலவிலிருந்து மாதிரிகளை மீட்டெடுத்தது. அந்த மாதிரிகளில் பளபளப்பான, பல வண்ண கண்ணாடி மணிகள் இருந்தன. நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின்…

View More நிலவில் நீர் வளம்; சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!