தமிழகம்

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவே, டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கக்கூடும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சசிகலா விடுதலையான பிறகு, மீதமுள்ள மூன்று மாதம் இந்த ஆட்சி நிலைத்திருக்குமா? என்பது சந்தேகமே என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா மரணம் – மக்களுக்கு உண்மைகளை தெரிவிப்பது முக்கியம்; தமிழ்நாடு அரசு

G SaravanaKumar

கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் அவசர தீர்மானம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Web Editor

முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு – பாஜக மாநில தலைவர் அறிக்கை

Web Editor

Leave a Reply