தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி; அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இலங்கை அதிபர் திட்டம்
இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று...