நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில்…
View More “நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லாLok Sabha Election2024
“நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றம்”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!
நடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…
View More “நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றம்”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!“அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை?
அக்னிவீர் திட்டம் குறித்து பாஜக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More “அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை?எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி?
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4)…
View More எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி?ராமர் கோயில் கட்டப்பட்ட ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன?
அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More ராமர் கோயில் கட்டப்பட்ட ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன?“தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரே
பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…
View More “தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரேஅண்ணாமலையின் சொந்த ஊரில் காங்கிரசுக்கு 4 மடங்கு கூடுதல் வாக்குகள்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் வாக்குகளை விட 4 மடங்கு அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. நாடு முழுவதும் 7…
View More அண்ணாமலையின் சொந்த ஊரில் காங்கிரசுக்கு 4 மடங்கு கூடுதல் வாக்குகள்!விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – பாலம் சேதம்!
மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான…
View More மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – பாலம் சேதம்!காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமித்ஷா!
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி…
View More காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமித்ஷா!