இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
View More இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கனமழை… 37 பேர் உயிரிழப்பு!landslides
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம் – 3 பேர் உயிரிழப்பு… 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில்…
View More ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம் – 3 பேர் உயிரிழப்பு… 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!
இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
View More இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!#Nepal நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி…
View More #Nepal நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்வு!#Nepal | வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் நேபாளம்.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் மிதப்பதுடன், பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும்…
View More #Nepal | வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் நேபாளம்.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு!இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை எதிரொலி | நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக…
View More இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை எதிரொலி | நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!
அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாம் உள்பட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…
View More அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!குன்னூரில் கனமழையால் மண்சரிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
குன்னூரில், கனமழையில் மண் சரிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வர முடியாமல் ஆனைப்பள்ளம் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது…
View More குன்னூரில் கனமழையால் மண்சரிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!
உத்தரகண்ட் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண் சரிவால் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு…
View More உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!காங்கோவில் கனமழை – வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழப்பு .!!
காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்…
View More காங்கோவில் கனமழை – வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழப்பு .!!