இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.   விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி…

View More இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருக்கிறது முதல் தனியார் ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இரண்டு இந்திய செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.   விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை…

View More இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருக்கிறது முதல் தனியார் ராக்கெட்

”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

View More ”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி – கண்ணகிநகரை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்காக சென்னை கண்ணகிநகரை சேர்ந்த மாணவர்கள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த…

View More செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி – கண்ணகிநகரை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

சந்திரயான் 3 ராக்கெட் வரும் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

சந்திராயன் 3 ராக்கெட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி…

View More சந்திரயான் 3 ராக்கெட் வரும் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

36 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் GSLV M3 ராக்கெட் ஏவப்பட்ட  36 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து,…

View More 36 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ரக ராக்கெட். முதல் முறையாக 6 டன் எடையுடைய ராக்கெட்டை வணிக ரீதியாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று…

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV மார்க் 3 ராக்கெட்

GSLV மார்க் 3 ரக ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன ?

இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக இன்று நள்ளிரவு…

View More GSLV மார்க் 3 ரக ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன ?

விண்ணில் பாய தயாரானது ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட், 36 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் நள்ளிரவு விண்ணில் செலுத்தப்படுவதற்கான கவுண்டன் தொடங்கியது.   ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து நள்ளிரவு (ஞாயிற்றுக்கிழமை)12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் விண்ணில்…

View More விண்ணில் பாய தயாரானது ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட்

சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்படும்?

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 மற்றும் சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள முதன்மை பொதுமேலாளர் சங்கரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உலக…

View More சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்படும்?