பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலு
பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரை உளவு பார்த்தார்கள் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள்,...