ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என புகார் எழுந்த நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையை மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான்…
View More ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி மறுப்பு? அறிக்கை கேட்கும் மத்திய அரசு!iPhone
ஆப்பிளை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்! – நன்றி தெரிவித்த தமிழ் நடிகர்!
மிக முன்னணி சமூகதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்து தமிழ் நடிகர் டிவீட் செய்திருக்கிறார். உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலான் மஸ்க். சமூக…
View More ஆப்பிளை கிண்டலடித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்! – நன்றி தெரிவித்த தமிழ் நடிகர்!கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்… என்ன நடந்தது தெரியுமா?
பெண் ஒருவர் தனது ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை மீட்புக் குழு மற்றும், காவல்துறையினருடன் இணைந்து 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார். மக்கள் பெரும்பாலும் விடுமுறைக்காக சிறந்த இடங்களுக்குச் செல்கிறார்கள், அங்கு…
View More கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்… என்ன நடந்தது தெரியுமா?ஆப்பிள் ஐபோனில் அதிரடி மாற்றம் – அதிர்ச்சியில் பயனர்கள்!
மொபைல் ஃபோன்கள் வெளியான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அப்டேட் தரப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ்…
View More ஆப்பிள் ஐபோனில் அதிரடி மாற்றம் – அதிர்ச்சியில் பயனர்கள்!ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! போலி ஐபோனை டெலிவரி செய்த அமேசான்!
அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு போலி ஐபோன் டெலிவரி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பல பொருட்கள் மாறி வருவது, சேதப்பட்ட பொருட்கள் வருவது போன்ற செயல்கள்…
View More ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! போலி ஐபோனை டெலிவரி செய்த அமேசான்!ஐபோன் 15 வாங்கித்தர மறுத்த பெற்றோர் – வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக கூறிய சிறுமி…!
ஐபோன் 15-ஐ வாங்கித் தர மறுத்த பெற்றோரிடம், ‘நீங்கள் என் வாழ்க்கையை நாசமாக்குகிறீர்கள்’ என்று 11 வயது சிறுமி ஒருவர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள்.…
View More ஐபோன் 15 வாங்கித்தர மறுத்த பெற்றோர் – வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக கூறிய சிறுமி…!ஓசூரில் டாடா நிறுவனம் – கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு!
ஐ – போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட்…
View More ஓசூரில் டாடா நிறுவனம் – கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு!எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!
எதிர்கட்சித்தலைவர்களின் ஆப்பிள் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்து சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன…
View More எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில…
View More எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் போன் நிறுவனம் குருஞ்செய்தி அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசி தரூர், மகுவா…
View More சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!