இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!india corona cases
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 59,907 புதிய தொற்று பதிவாகியுள்ளது. மேலும் சத்தீஸ்கரில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 10,000…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும்…
View More இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…
View More நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய…
View More ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை…
View More மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!கொரோனா தொற்று அதிகரிப்பு!
இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்திருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…
View More கொரோனா தொற்று அதிகரிப்பு!3.2 கோடி இந்திய மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா!
கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 3.2 கோடி இந்தியர்களை நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது கொரோனா வைரஸ். கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து ஒரு வருடகாலம் முடிவடைந்தது. ஆனால் இன்னும்…
View More 3.2 கோடி இந்திய மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா!ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 112 நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 43,846 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனர். நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான…
View More ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!