திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அம்மையநாயக்கனூர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில், மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இருசக்கர…
View More ரயில்வே சுரப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு!affecting traffic
செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரிய புளியமரம் சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – இதனால் வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு…
View More செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!