30 பெண் காவலர்கள் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை செல்லும் 1000 கிலோ மீட்டர் பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா…
View More பெண் காவலர்கள் பாய்மரப் படகு பயணம்: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்on the occasion
ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த…
View More ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!சாண்டி முத்தாரம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!
திருவள்ளூர் மாவட்டம், சாண்டி முத்தாரம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வழிபாடு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சாண்டி முத்தாரம்மன் கோயிலில்…
View More சாண்டி முத்தாரம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழா, கடந்த 17ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு காலை மற்றும்…
View More தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியில் கபடி போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பட்டமரத்தான் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பாண்டிமாநகரில் பட்டமரத்தான் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல்…
View More திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியில் கபடி போட்டி!பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், ஜே.புதுக்கோட்டையில் ஸ்ரீ பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி ஜே புதுக்கோட்டையைச் சேர்ந்த மூலிகை சின்னமா நாயக்கர் திண்ணை…
View More பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!