திருச்செந்தூரில் குடிநீர் பைப் உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்ற சம்பவம் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகளும், சுமார் 40 ஆயிரம்…
View More திருச்செந்தூரில் பைப் உடைந்து சாலையில் வீணாக ஓடிய குடிநீர்!on the road
சாலையில் வீசும் மாங்காய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் வீசிச்செல்லும் மாங்காய்களால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது.…
View More சாலையில் வீசும் மாங்காய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!
கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் . இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…
View More சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
விருத்தாசலம் புறவழிச் சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைத்தனர். கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் அடுத்த நெய்வேலி சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்துடன் தனது…
View More சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு