நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்…
View More பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எதிரொலி: ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’ ஹேஸ்டேக்!ICCWorldCup2023
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?
பல லட்சம் பணம் கொடுத்து இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண வந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்றைய ஆட்டம் பூர்த்தி செய்ததா?: 8-0 என்று பெருமை கொள்வதால் பாகிஸ்தான் அவ்வளவு தரக்குறைவான அணி ஆகிவிட முடியாது.…
View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!
நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை ஏந்திய வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதல்களை…
View More பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!”எனது சிக்ஸர் சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்!” – ரோஹித் சர்மா கருத்து
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்தியா -ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நேற்று…
View More ”எனது சிக்ஸர் சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்!” – ரோஹித் சர்மா கருத்துஅதிவேகமாக 1000 ரன்கள், அதிக சிக்சர்கள் : உலகக்கோப்பையில் சாதனைகளை குவிக்கும் ரோகித் சர்மா!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் 9வது லீக்…
View More அதிவேகமாக 1000 ரன்கள், அதிக சிக்சர்கள் : உலகக்கோப்பையில் சாதனைகளை குவிக்கும் ரோகித் சர்மா!உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் 4வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த…
View More உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!