குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 397 கிராம நிர்வாக…
View More குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்Group 4
மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்
மார்ச் மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில்…
View More மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு
குரூப்4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த…
View More குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடுஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்
திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் மகள் TNPSC குரூப் 4 தேர்வு எழுதினர். மதுரை மாவட்டம், திருமங்கலம், என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ரவி – வளர்மதி தம்பதி.…
View More ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு
இளநிலை உதவியாளர், VAO உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் காலியாக…
View More தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வுகுரூப் 4 தேர்வு; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும். 9…
View More குரூப் 4 தேர்வு; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன?குரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!
நாளை நடக்கும் குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். அவர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள…
View More குரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!குரூப் 4 தேர்வு; 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நாளை மறுநாள் நடக்கும் குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4…
View More குரூப் 4 தேர்வு; 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்டி.என்.பி.எஸ்.சி; குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு…
View More டி.என்.பி.எஸ்.சி; குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடுகோவையில் துவங்கியது “பட்டறை – 2022” ஒருநாள் பயிற்சி முகாம்
“பட்டறை – 2022” போட்டி தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஒருநாள் பயிற்சி முகாம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில்…
View More கோவையில் துவங்கியது “பட்டறை – 2022” ஒருநாள் பயிற்சி முகாம்