தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை
தடையை மீறி போச்சம்பள்ளியில் ஆட்டுச்சந்தை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்று தடையை மீறி ஆட்டுச்சந்தைக் கூடியது. கடந்த...