29.7 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும், நாளை நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 955 தங்கும் விடுதிகள் மற்றும் 3 ஆயிரத்து 862 திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 67 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 நபர்கள் மீது நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading