மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு…
View More நெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புCyclone
உருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More உருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல்; கடலூரில் கடல் சீற்றம்
வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை…
View More வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல்; கடலூரில் கடல் சீற்றம்உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பு
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வங்க கடலில் டிசம்பர் 8 ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல்…
View More உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்புகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவழை…
View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு…
View More தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த…
View More நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயல்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு
பிலிப்பைன்சை நால்கே புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில்…
View More பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயல்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வுஅடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக சித்ரங் வலுபெறும்- வானிலை ஆய்வு மையம்
சித்ரங் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
View More அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக சித்ரங் வலுபெறும்- வானிலை ஆய்வு மையம்வங்க கடலில் உருவாகும் ‘சித்ரங்’ புயல்; தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிற 23ம் தேதி மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடைய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More வங்க கடலில் உருவாகும் ‘சித்ரங்’ புயல்; தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு