“CSK அணி கடைசி வரை சிறப்பாக விளையாடியது” – ஹர்பஜன் சிங் கருத்து!
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள RCB அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி கடைசி வரை நன்றாக போராடினார்கள் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம்...